முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்
கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 28ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மூன்றாம் மாடிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவராக உள்ளார். இவர் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி கடை ஒன்றை நடாத்தி வருகின்றார். … Continue reading முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed